Wednesday, December 1, 2010

விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்....

விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்....


இந்த தளத்தின் மூலம் தினமும் இருபது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை மிக நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க முடியும் .இதுவரை இந்த தளத்தில் இணையாதவர்கள் முதலில் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் உங்கள் விவரங்களைகொடுத்து தளத்தில் இணையுங்கள் .பிறகு தளத்தின் உள்ளே சென்று view ads எனும் பட்டனை (மேலே இருக்கும் ) கிளிக் செய்யுங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் (images )கீழே விளம்பர நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் ,இவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த விளம்பர பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து விளம்பரங்களை பார்த்து முடித்தவுடன் மீண்டும் மேலே view ads பட்டனுக்கு அடுத்த பட்டன் Read Today's Positive News என்பதை கிளிக் செய்யுங்கள் இந்த பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று செய்திகளின் தலைப்புக்கள் இருக்கும் அவற்றை கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலையும் முடிந்தவுடன் மீண்டும் மேலே Read Today's Positive News பட்டனுக்கு அடுத்த Play Quiz எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் சில ஈசியான கேள்விகள் இரண்டு முதல் நான்கு பதில்களுடன் இருக்கும் சரியான பதிலை கொடுக்கவும் (மொத்தம் ஐந்து கேள்விகள் ) அவ்வளவு தான் வேலை ..இந்த வேலைகளை தினசரி தவறாமல் செய்து வாருங்கள் ... நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .


கிளிக் செய்யுங்கள்
viewbestads







எய்ட்ஸ் மனித குலத்துக்கு விடப்பட்ட சவால் : இன்று உலக எய்ட்ஸ் தினம்

மனித குலத்தின் இறையாண்மைக்கும், விஞ்ஞான அறிவுக்கும் விடப்பட்ட சவால் "எய்ட்ஸ்'. உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மரணத்தை சிறிது காலம் தள்ளிப்போட மட்டுமே மாத்திரைகள் உள்ளன. சர்க்கரை, ரத்தக்கொதிப்புக்கு மருந்து சாப்பிடுவது போல் வாழ்நாள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
உழைக்கும் வயதினர் சபலத்திற்கு அடிமைப்பட்டு உருத்தெரியாமல் அழிக்கும் எய்ட்ஸ்

இனி 25 பைசா கிடையாது: ரூபாய் வடிவம் சுருங்கும்

தற்போது புழக்கத்தில் உள்ள 25 பைசாக்களை திருப்ப பெற, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இனிமேல் இது புழக்கத்தில் இருக்காது. தற்போது உள்ள 50 பைசா மற்றும் ஒரு ரூபாய் நாணயங்களின் வடிவங்கள் மாற்றப்படுகின்றன.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, ராஜ்யசபாவில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள் ஒன்று போல் இருப்பதால், பல்வேறு சிரமமங்களை சந்திக்க வேண்டியிருப்பதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன.இதையடுத்து, எதிர்காலத்தில், பைசாக்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது, என்ன என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்தும், தற்போதுள்ள சிரமங்களை குறைப்பது குறித்து ஆராய்வதற்காக உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி, இரண்டு ரூபாய் நாணயங்களை, ஒரு ரூபாய் நாணயம் வடிவில் தயாரிக்க ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 25 பைசாக்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின், தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசாக்கள், புதிதாக 25 பைசா சைசில் தயாரிக்கப்படும். ஒரு ரூபாய் நாணயங்கள், 50 பைசா சைசிற்கு மாற்றப்படும். இரண்டு ரூபாய் நாணயங்கள், ஒரு ரூபாய் நாணயம் இருந்த சைசில் மாற்றப்படும்.இவ்வாறு நமோ நாராயண் மீனா குறிப்பிட்டிருந்தார்.