Friday, November 19, 2010

விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்...

விளம்பரங்களை பார்க்க காசு தரும் தளம்....


இந்த தளத்தின் மூலம் தினமும் இருபது ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை மிக நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் சம்பாதிக்க முடியும் .இதுவரை இந்த தளத்தில் இணையாதவர்கள் முதலில் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் உங்கள் விவரங்களைகொடுத்து தளத்தில் இணையுங்கள் .பிறகு தளத்தின் உள்ளே சென்று view ads எனும் பட்டனை (மேலே இருக்கும் ) கிளிக் செய்யுங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் (images )கீழே விளம்பர நிறுவனத்தின் பெயருடன் இருக்கும் ,இவற்றை ஒவ்வொன்றாக கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த விளம்பர பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து விளம்பரங்களை பார்த்து முடித்தவுடன் மீண்டும் மேலே view ads பட்டனுக்கு அடுத்த பட்டன் Read Today's Positive News என்பதை கிளிக் செய்யுங்கள் இந்த பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று செய்திகளின் தலைப்புக்கள் இருக்கும் அவற்றை கிளிக் செய்து congrates எனும் செய்தி கிடைக்கும்வரை அந்த பக்கத்திலேயே இருக்கவும் . இந்த வேலையும் முடிந்தவுடன் மீண்டும் மேலே Read Today's Positive News பட்டனுக்கு அடுத்த Play Quiz எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள் சில ஈசியான கேள்விகள் இரண்டு முதல் நான்கு பதில்களுடன் இருக்கும் சரியான பதிலை கொடுக்கவும் (மொத்தம் ஐந்து கேள்விகள் ) அவ்வளவு தான் வேலை ..இந்த வேலைகளை தினசரி தவறாமல் செய்து வாருங்கள் ... நீங்கள் எதிர் பார்ப்பதை விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .


கிளிக் செய்யுங்கள்
viewbestads







எந்திரன் கதை திருட்டுப் புகார்: விசாரணைக்கு வருமாறு ஷங்கருக்கு போலீஸ் சம்மன்!


எந்திரன் கதை திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்க போலீஸ் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கூறி இயக்குநர் ஷங்கருக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் எந்திரன். இப்படம் வெளியான சில நாட்களிலேயே இக்கதை எங்களுடைய படைப்பிலிருந்து திருடப்பட்டது என்று கூறி இரண்டு எழுத்தாளர்கள் புகார்களைத் தெரிவித்தனர்.

வாரப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வரும் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன், பிரபல சிறுகதை, தொடர்கதை எழுத்தாளரான ஆர்னிகா நாசர் ஆகியோரே அவர்கள்.

ஆர்னிகா நாசர் கொடுத்த புகாரில், ஜூகிபா என்ற தனது கதையையே எந்திரன் என்ற பெயரில் ஷங்கர் படமாக்கியுள்ளதாக போலீஸில் தெரிவித்திருந்தார். அதேபோல ஆரூர் தமிழ்நாடனும், தான் எழுதிய கதையை எடுத்து, அதில் சினிமானத்தனத்தைச் சேர்த்து எந்திரன் என்ற பெயரில் படமாக்கி விட்டதாக கூறியிருந்தார்.

இவர்களில் ஆரூர் தமிழ்நாடன், இழப்பீடு கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவின், திருட்டு வீடியோ பிரிவு விசாரணைக்கு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவி்ட்டுள்ளார்.

இதையடுத்து துணை ஆணையர் ஸ்ரீதர் மேற்பார்வையில் விசாரணையை தொடங்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி. இதன் ஒருபகுதியாக இயக்குநர் ஷங்கர், ஆரூர் தமிழ்நாடன் மற்றும் அவருடைய கதை பிரசுரமான பத்திரிக்கை ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது








Monday, November 8, 2010

பாடாய் படுத்தும் நெஞ்செரிச்சல்... குணமாக என்ன வழி?


சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும், நெஞ்செரிச்சல் வரும் இதற்காக, மருந்து, மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்; அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றம் செய்தால் போதும்

ICC Cricket World Cup 2011 - Schedule



The 2011 ICC Cricket World Cup will be the tenth Cricket World Cup and will be hosted by three South Asian Test cricket playing countries: India, Sri Lanka and Bangladesh. It will be Bangladesh's first time co-hosting a Cricket World Cup. The World Cup will use cricket's One Day International format, with fourteen national cricket teams scheduled to compete. The World Cup will take place between February and early April 2011, with the first match to be played on 19 February 2011 with co-hosts India and Bangladesh facing off at the Sher-e-Bangla National Stadium in Mirpur.

விமானத்தில் ஏறும்போது முதியவர் இறங்கும்போது இளைஞர்: நம்பமுடியாத மேக்கப் மோசடி!


கனடாவின் வான்கூவர் நகருக்கு செல்லும் பயணிகள் விமானம் ஹாங்காங்கில் இருந்து புறப்பட தயாரானது. பயணிகளின் டிக்கெட்கள், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சோதனை செய்து அதிகாரிகள் அனுப்பினர். பையை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் குடுகுடு கிழவர்