அனல் தெறிக்கும் இத்தேர்தல் நேரத்தில், நான் கண்ட சில புகைப்படங்களும்,எனது கற்பனையும் ..........
தமிழக அரசியல்வாதிகள் இப்படியும் பேசுவார்கள்......நம்பமுடியாது.....
ஏனென்றால் நாம் எல்லோரும் இளிச்சவாயர்கள் தானே..(என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்)
இதில் ஒரு காமெடி என்னன்னா.....இன்னும் இந்த முன்னாள் நடிகை, தி.மு.க. கடந்த ஐந்து ஆண்டுகள் வெற்றி கரமாக ஊழலும் செய்து ஆட்சி நடத்தி,அடுத்த தேர்தல் வந்த பின்னும் "மைனாரிட்டி தி.மு.க.அரசு ", "மைனாரிட்டி தி.மு.க.அரசு" என்று ஒப்பாரி வைப்பது....நம்மால் இந்த மாதிரி ஊழல் செய்ய முடிய வில்லையே என்ற வயித்தெரிச்சலில் புலம்புவது....எல்லாம் ஒரே சாக்கடையில் உருளும் ஜந்துக்கள் தானே....என்ன சொல்றீங்க....
No comments:
Post a Comment